யாழ். இணுவில் கந்தசுவாமி கோவில் தைப்பூசத் திருவிழாவின் பாற்குட பவனி இன்று(01) பக்தி பூர்வமாக இடம்பெற்றது.



மருதனார்மடம் பல்லப்ப வைரவர் ஆலயத்தில் இருந்து ஆரம்பபமான பாற்குடபவனி, கே.கே.எஸ் வீதி ஊடாக கந்தசுவாமி கோவிலை வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து முருகப்பெருமானுக்கு பாலாபிசேகம் இடம்பெற்றது.



பாற்குட பவனியை தொடர்ந்து நூற்றுக்கண பக்தர்கள் காவடிகள் எடுத்து தமது நேத்திக்கடன்களை நிறைவு செய்தனர்.

யாழுக்கு 20 க்கு 20 உலக கிண்ணம் கொண்டுவருகை!
நடனத்துறையில் பிரகாசித்துவரும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த றெஜிஸ்ரிகா!
சாவகச்சேரி நகராட்சி மன்றமும்,கைத்தொழில் வணிகர் மன்றமும் இணைந்து நடாத்திய பொங்கல் விழா!
ஷிரந்தி மற்றும் நாமலுக்கு குற்ற புலனாய்வு திணைக்களம் அழைப்பு!