இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 9 பேர் இரு படகுகளோடு கைது செய்யப்பட்டனர்.
குறித்த இந்திய மீனவர்களை யாழ்.காரைநகர் கடற்பரப்பில் வைத்து இன்று(26) அதிகாலையில் கைது செய்ததாக கடற்படையினர் செய்துள்ளனர்.
கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவர்களுக்குடையில் மோதல்: மூவருக்கு விளக்கமறியலில்!
வெளிநாட்டிலிருந்து வருகை தருபவர்களை இலக்கு வைத்து கொள்ளை: இருவர் கைது!
அசோவ் கடலில் உக்ரைன் தாக்குதல்: பயங்கரவாத செயல் என ரஷ்யா குற்றச்சாட்டு!
FIFA உலக கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டிக்கு ஸ்பெயின் அணி தெரிவு!