இந்தோனேஷியா – சுலவேசி தீவிலுள்ள மனாடோ நகரிலுள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதோடு 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று (28) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
முதியோர் இல்லத்தில் இருந்த 12 பேர் எதுவித காயங்களுமின்றி காப்பாற்றப்பட்டுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் 20 திகதி ஆரம்பம்!
ஹோர்முஸ் நீரிணை போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவருமாறு ஈரானிடம் வலியுறுத்தியது சீனா!
வழமைக்குத் திரும்பிய எரிவாயு விநியோகம்!
தான் கண்டெடுத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த யாழ்.பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர்!