இந்தோனேஷியா – சுலவேசி தீவிலுள்ள மனாடோ நகரிலுள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதோடு 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று (28) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
முதியோர் இல்லத்தில் இருந்த 12 பேர் எதுவித காயங்களுமின்றி காப்பாற்றப்பட்டுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

யாழில் நடைபெறவுள்ள கரப்பந்தாட்ட பிறிமியர் லீக் சுற்றுப்போட்டி!
மத்திய கிழக்கிலுள்ள தூதரகப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை!
யாழ்.பல்கலையின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி!
T20, சூப்பர் 8 போட்டியில், இலங்கையை வென்ற நியூசிலாந்து அணி!