இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட வெளிநாடுகளின் தூதுவர்கள் மூவர், தங்களின் நற்சான்றிதழ் பத்திரங்களை ஜனாதிபதி
அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளித்துள்ளனர்.
இந்த நிகழ்வு நேற்று(24) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

கியூபா குடியரசின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பற்றீசியா லாசரா போகோ குவேரா, கட்டார் நாட்டின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஹமத் முகம்மது அப்துல்லா அல் சனத் அல் தோசாரி, ஸ்லோவேனியா குடியரசின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள
தோமாஷ் மேன்சின் ஆகியோரே
தங்களின் நற்சான்றிதழ் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.


கலைத் துறையில் மிளிரும் ஜானகி ஆனந்த ரூபன்!
மே 31 ஆம் திகதி அரச விடுமுறையாக பிரகடனம்!
இந்தியன் பிரீமியர் லீக்கின் 33 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி!
திருகோணமலையில் விபத்து : 13 பேர் படுகாயம்!