பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

2026 குளிர்கால அட்டவணை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக லண்டனில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இந்த சேவை முன்னெடுக்கவுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் 23ஆம் திகதி முதல் வாரத்திற்கு மூன்று சேவைகள் முன்னெடுக்க பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த சேவைக்காக போயிங் 777 ரக விமானம் பயன்படுத்தப்படவுள்ளது.


மீள ஆரம்பிக்கப்பட்ட செம்மணி புதைகுழி அகழ்வு: சிறுவர்கள் இருவரின் என்புக் கூடுகள் அடையாளம்!
யாழ்.மீசாலையில் அஸ்வெசும பயனாளிக்கு வீடு கையளிப்பு!
புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவர்களுக்குடையில் மோதல்: மூவருக்கு விளக்கமறியலில்!
வெளிநாட்டிலிருந்து வருகை தருபவர்களை இலக்கு வைத்து கொள்ளை: இருவர் கைது!