பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

2026 குளிர்கால அட்டவணை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக லண்டனில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இந்த சேவை முன்னெடுக்கவுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் 23ஆம் திகதி முதல் வாரத்திற்கு மூன்று சேவைகள் முன்னெடுக்க பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த சேவைக்காக போயிங் 777 ரக விமானம் பயன்படுத்தப்படவுள்ளது.


வித்தியா கொலை வழக்கு மரண தண்டனைக் கைதி உயிர் மாய்ப்பு!
40 நாடுகளுக்கு இலவச வீசா : இன்று முதல் நடைமுறையில்!
களு கங்கையின் நீர்மட்டம் உயர்வு : அடுத்த 24 மணித்தியாலங்களில் வெள்ள அபாயம்!
வெளிநாடுகளிலுள்ள குற்றக் குழுவைச் சேர்ந்த 226 பேருக்கு சர்வதேச சிவப்பு அறிவிப்பு!