சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பால் இன்று(06) நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளன.

அதன்படி கொத்து, ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 20 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சமையல் எரிவாயு விலைகள் நள்ளிரவு முதல் அதிகரிப்பு!
கொழும்பு வத்தளையிலுள்ள தொழிற்சாலையில் தீ விபத்து!
தரும்புர ஆதீனத்தின் சைவ சித்தாந்த பட்டப்படிப்புகள் யாழில் ஆரம்பம்!
குவைத்தின் மின்சாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல்!