சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பால் இன்று(06) நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளன.

அதன்படி கொத்து, ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 20 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் கடும் மழை!
பசில் ரஜபக்ஷவிற்கு மாத்தறை நீதிமன்றம் பிடியணை!
பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் சந்திப்பு!
பல பிரதேசங்களுக்கு மன்சரிவு எச்சரிக்கை!