வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், கல்வி பணிப்பாளர் மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆகியோரை யாழ் மாவட்ட மனித உரிமை ஆணைக்குழு இன்று(30) விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளது.
கட்டாயமாக இடம் மாற்றம் செய்யப்பட்டதாகத் தெரிவித்து ஆசிரியர்கள், யாழ் மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்த முறைப்பாட்டு விசாரணையை செய்வதற்காக, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர் மற்றும் பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆகியோரை இன்று விசாரணைக்கு வருமாறு யாழ் மனித உரிமைகள் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.

தென்மராட்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களும், கஞ்சிவழங்கும் நிகழ்வுகளும்!
இடி மின்னல் தாக்கி யாழில் இளைஞர் பலி!
காற்றழுத்த தாழ்வு மண்டலம் விலகிச் செல்கிறது: கடற்பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை!
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களை நினைவு கூர்ந்தது யாழ்.மாநகரசபை!