கிளிநொச்சி மகா வித்தியாலய 39 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று ( 5 ) காலை இடம் பெற்றுள்ளது.
குளவி கொட்டுக்கு இலக்காகிய 39 மாணவர்களை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வித்தியா கொலை குற்றவாளிகளின் மரணதண்டனையை உறுதிசெய்த உயர் நீதிமன்றம்!
நள்ளிரவு முதல் அதிகரித்த லாஃப்ஸ் எரிவாயு விலை!
தேசிய மக்கள் சக்தியின் மே தின கூட்டம் யாழில்!
எரிசக்தி விலைகள் 24 சதவீதத்தால் உயரும் : உலக வங்கி எச்சரிக்கை!