கிளிநொச்சி மகா வித்தியாலய 39 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று ( 5 ) காலை இடம் பெற்றுள்ளது.
குளவி கொட்டுக்கு இலக்காகிய 39 மாணவர்களை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாரசீகம் எங்களுடையது, எச்சரித்தது ஈரான்: வெளியேறிய அமெரிக்கா!
வடக்கு மாகாண சுதந்திர தின நிகழ்வு
டில்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் இந்தியா விஜயம்!
கொழும்பு ஆட்டுப்பட்டி தெருவில் கூரிய ஆயுத்ததால் குத்திக் கொலை!