கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்கு

கிளிநொச்சி மகா வித்தியாலய 39 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று ( 5 ) காலை இடம் பெற்றுள்ளது.

குளவி கொட்டுக்கு இலக்காகிய 39 மாணவர்களை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Exit mobile version