முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினரான பண்டார ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம், ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால்
இன்று(03) அதிகாலை வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பண மோசடிக் குற்றச்சாட்டின் கீழ் பண்டார, கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் உண்மையான சுதந்திரம் நிலைபெறும்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!
புதிய யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
பொலிஸ் அதிகாரிகள் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற அனுமதி இல்லை – பொதுப் பாதுகாப்பு அமைச்சர்!
சூப்பர் சிங்கரில் இரண்டாம் இடத்தைப் பிடித்த ஈழத்துக் குயில் டிசாதனா!