முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினரான பண்டார ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம், ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால்
இன்று(03) அதிகாலை வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பண மோசடிக் குற்றச்சாட்டின் கீழ் பண்டார, கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவர்களுக்குடையில் மோதல்: மூவருக்கு விளக்கமறியலில்!
வெளிநாட்டிலிருந்து வருகை தருபவர்களை இலக்கு வைத்து கொள்ளை: இருவர் கைது!
அசோவ் கடலில் உக்ரைன் தாக்குதல்: பயங்கரவாத செயல் என ரஷ்யா குற்றச்சாட்டு!
FIFA உலக கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டிக்கு ஸ்பெயின் அணி தெரிவு!