சீனாவில் ரோபோ ஒன்று வீதியில் மண்டியிட்டு, கைகூப்பி யாசகம் எடுக்கும்
காணொளி இணையத் தளங்களில் வைரலாகி வருகின்றது.
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த காணொளியை பார்த்த இணைய வாசிகள் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
குறிப்பாக, “AI ரோபோக்களால் மனிதர்களின் வேலை வாய்ப்புகள் பறிபோகும் நிலையில்,
அவை யாசகம் எடுக்கும் வேலையையும் விட்டுவைக்கவில்லை எனவும் இணையவாசிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

யாழ்.கைதடியில் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவு பணியாளர்களின் 42 ஆவது நினைவு தினம் இன்று!
இலங்கை – வியட்நாம் இடையே நேரடி விமான சேவைகள் எதிர்வரும் 16 முதல் ஆரம்பம்!
பலூசிஸ்தானில் வான்வழித் தாக்குதல் – 30க்கும் மேற்பட்டோர் பலி
செம்மணியில் நேற்றும் ஐந்து மனித என்புக் கூடுகள் அடையாளம்!