ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், இலங்கை சட்டத்தரணிகள் சங்க பிரதிநிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
குறித்த கலந்துரையாடல் நாளை (12) பிற்பகல் 1.00 மணியளவில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது குறித்த அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக இந்த கலந்துரையாடல் அமையவுள்ளது.

இலங்கை வலைப்பந்து அணி அபார வெற்றி!
கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் பலி: மேலும் ஒருவர் வைத்தியசாலையில்!
கீரிமலையில் பிதிர்கடன் செலுத்திய மக்கள்!
யாழ்.மாநகர ஆணையாளர் அலுவலகம் முன்பாக முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!