“டித்வா” சூறாவளியால் இந்திய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்துவருகிறது.
இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதோடு,582 கால்நடைகள் உயிருழந்துள்ளன.1,601 வீடுகள் சேதமடைந்துள்ளன.
மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். தூத்துக்குடி மற்றும் தஞ்ஞாவூர் ஆகிய இடங்களில் சுவர் இடிந்து வீழ்ந்து இருவர் உயிரிழந்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கச்சதீவு பெருந்திருவிழாவிற்கு இந்தியாவிலிருந்து 3,996 பக்தர்கள் வருகை தருவர்!
T20 சுப்பர் 8 போட்டியில் இந்தியாவை தேற்கடித்து தனது வலுமையை வெளிப்படுத்திய தென்னாபிரிக்கா!
கல்வித் துறையில் மிளிரும் ரூபிள் நாகி!
AI தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா சென்ற ஜனாதிபதி!