இந்திய மீனவர்கள் பயணித்த படகொன்று நெடுந்தீவு பற்பரப்பில் இன்று(06) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது 11 இந்திய மீனவர்கள் படகில் பயணித்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய இந்திய மீனவர்களையும், படகையும் இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
அதனையடுத்து மேலதிக நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.

செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் இடம்பெற்ற திறந்த நீதிமன்ற அமர்வு: எட்டு என்புக் கூடுகள் நேற்றும் மீட்பு!
ஈரானின் எச்சரிக்கையால் பதற்றமடைந்த மத்திய கிழக்கு!
பல்கலைக்கழக மாணவர் பதிவு இன்று முதல்!
சாவகச்சேரி நகரசபை முன்னாள் உப தவிசாளர் பதவி வழக்கு, 19 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!