தமிழரசுக் கட்சி கிளிநொச்சி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடல்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடல், கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் இன்று(30) இடம்பெற்றது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் உடம்பெற்றது.

இதன்போது ​ சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும், பிரதேசங்களில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version