இலங்கையின் வடக்கின் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த றெஜிஸ்ரிகா , சிறந்த நடன கலைஞராக திகழ்கின்றார்.
தற்போது Sirasa Tv யில் ஒளிபரப்பாகி வரும் Srilanka Got Talent Season 3 நிகழ்ச்சியில் Judges Auditions சுற்றில் பங்கேற்று தனது திறமையால் அடுத்த சுற்றான Call Round ற்கு தேர்வாகியுள்ளார்.

ரெஜிஸ்ரிகா, தனது சுறுசுறுப்பான மற்றும் நேர்த்தியான நடன அசைவுகளால் நடுவர்களையும், பார்வையாளர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளார்.
அவர், தனது நடனத்தின் போது வெளிப்படுத்தும் முக பாவனைகள் மற்றும் தனது தன்னம்பிக்கைக்காக சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.

றெஜிஸ்ரிகா, தனது திறமையால் கிளிநொச்சி மற்றும் ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களுக்கும் பெருமை சேர்த்து வருகிறார்.

யாழுக்கு 20 க்கு 20 உலக கிண்ணம் கொண்டுவருகை!
இணுவில் கந்தன் ஆலயத்தில் பாற்குட பவனி!
சாவகச்சேரி நகராட்சி மன்றமும்,கைத்தொழில் வணிகர் மன்றமும் இணைந்து நடாத்திய பொங்கல் விழா!
ஷிரந்தி மற்றும் நாமலுக்கு குற்ற புலனாய்வு திணைக்களம் அழைப்பு!