நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த பெண் உட்பட நால்வர் கைது! Tamil மாசி 24, 2026 நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த பெண் உட்பட நால்வர் கைது! நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த பெண் உட்பட நால்வர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று(26) கைது செய்யப்பட்டனர். பெண் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடனும், இருவர் போதை மாத்திரைகளுடனும், ஒருவர் மாவா போதைப்பொருளுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர். Swing Ad Related Articles கொழும்பு உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் கடும் மழை! பசில் ரஜபக்ஷவிற்கு மாத்தறை நீதிமன்றம் பிடியணை! பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் சந்திப்பு! பல பிரதேசங்களுக்கு மன்சரிவு எச்சரிக்கை!