நெடுந்தீவுக்கான அரச படகுச் சேவைகள் முற்றாகச் செயலிழந்துள்ளன.
நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையேயான சேவையில் ஈடுபடும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறுப்பிலுள்ள படகுகளில், குமுதினி திருத்தவேலை காரணமாக சேவையில் ஈடுபடவில்லை.


வடதாரகை திருத்த வேலைக்காக திருகோணமலையில் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நெடுந்தாரகை திருத்தவேலைக்காக நெடுந்தீவில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறிகட்டுவான் – நெடுந்தீவு இடையேயான அரச படகு சேவைகள், முற்றாக செயலிழந்துள்ளன.


இந்தநிலையில் தனியார் படகு சேவையான, கரிகணன் மட்டுமே தற்போது சேவையில் ஈடுபட்டுள்ளது.

மீள ஆரம்பிக்கப்பட்ட செம்மணி புதைகுழி அகழ்வு: சிறுவர்கள் இருவரின் என்புக் கூடுகள் அடையாளம்!
யாழ்.மீசாலையில் அஸ்வெசும பயனாளிக்கு வீடு கையளிப்பு!
புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவர்களுக்குடையில் மோதல்: மூவருக்கு விளக்கமறியலில்!
வெளிநாட்டிலிருந்து வருகை தருபவர்களை இலக்கு வைத்து கொள்ளை: இருவர் கைது!