பருத்தித்துறை இன்பருட்டி கடற்கரையில் சடலம்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை இன்பருட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

இருந்தபோதிலும், இந்தியா இராமேஸ்வரம் பகுதியிலிருந்து மீன்பிடிக்க சென்று கடந்த 6ஆம் திகதி நடுக்கடலில் காணமல்போன ஆரோக்கிய கிங் என்பவரது உடலாக இது இருக்கலாம் என சந்தேகிக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version