கனடாவின் பிரம்டன் நகரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலிக்கொடியை அங்கீகரித்துள்ளது.
அதற்கான பிரகடனத்தை பிரம்டன் மாநகர மேயர் பற்றிக் பிரவுண் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்துள்ளார்.
மேலும்,அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டு, சான்றுப் பத்திரமும் கையளிக்கப்பட்டு கொடியும் உத்தியோகபூர்வமாக ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.

வடகொரிய நாடாளுமன்றத்தை முழுமையாக கைப்பற்றிய கிம் ஜாங் உன்!
நாட்டில் அனுமதியின்றி ட்ரோன்களை பறக்கவிடத் தடை!
வீரவில விபத்தில் நால்வர் பலி!
உலக கிண்ண உதைபந்தாட்ட தொடர் ஜூன் 11 ஆரம்பம்!