பொன் அணிகளின் போர் !

யாழ்ப்பாணக் கல்லூரிக்கும், புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் இடையிலான பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் துடுப்பாட்டத் தொடர் எதிர்வரும் 12 ஆம் ஆரம்பமாகவுள்ளது.

109 ஆவது ஆண்டாக இம்முறை நடைபெறவுள்ள இந்தப் போட்டி 12 ஆம் திகதி முதல் 3 தினங்கள் இடம்பெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து 50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் போட்டியும், T20 போட்டி ஒன்றும் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், வீரர்கள் அறிமுகம் மற்றும் சீருடை அறிமுக நிகழ்வு நேற்று(07) இடம்பெற்றிருந்தது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version