யாழ்ப்பாணக் கல்லூரிக்கும், புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் இடையிலான பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் துடுப்பாட்டத் தொடர் எதிர்வரும் 12 ஆம் ஆரம்பமாகவுள்ளது.


109 ஆவது ஆண்டாக இம்முறை நடைபெறவுள்ள இந்தப் போட்டி 12 ஆம் திகதி முதல் 3 தினங்கள் இடம்பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து 50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் போட்டியும், T20 போட்டி ஒன்றும் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், வீரர்கள் அறிமுகம் மற்றும் சீருடை அறிமுக நிகழ்வு நேற்று(07) இடம்பெற்றிருந்தது.

ஆதாரம் இருந்ததாலேயே சுரேஷ் சாலே கைது: பொதுப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு
மகளிர் தின நிகழ்வில் பங்கேற்க பிலிப்பைன்ஸ் சென்ற பிரதமர்!
யாழ். வடமராட்சியில் கத்தி முனையில் நகை பறிப்பு!
ஸ்ரீ வீர மஹா காளி அம்மன் ஆலய இறுவட்டு வெளியீடு!