மூடப்பட்ட வீதியை திறக்ககோரி போராட்டம்!

யாழ்ப்பாணம் – அன்னசந்திர வீதியில் அமைந்துள்ள தொடருந்துக் கடவை ஊடான போக்குவரத்துப் பாதையை மூடியமையைக் கண்டித்து இன்று(22) போராட்டம் இடம்பெற்றது.

குறித்த தொடருந்து கடவை
ஊடான பாதை மூடப்பட்டுள்ளமையால் போக்குவரத்துக்கு பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்தே பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version