யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரை சர்வதேச பௌத்த நிலையத்திற்குச் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று(16) விஜயம் செய்தார்.
அங்கு நாக விகாரை விகாராதிபதியும், வட இலங்கை தலைமை சங்கநாயக்க மீகஹஜந்துரே சிறிவிமல நாயக்க தேரரைச் சந்தித்து ஆசிபெற்றார்.
அதனைத் தொடர்ந்து நலம் விசாரித்ததோடு கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
மேலும்,விகாரைக்கு வருகை தந்திருந்த மக்களிடம் விவரங்களை கேட்டறிந்து உரையாடினார்.

தென்மராட்சியை வந்தடைந்த முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி!
கடமை நேரத்தில் போதைப்பொருள் பயன்படுத்திய பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள்!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்!