யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரை சர்வதேச பௌத்த நிலையத்திற்குச் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று(16) விஜயம் செய்தார்.
அங்கு நாக விகாரை விகாராதிபதியும், வட இலங்கை தலைமை சங்கநாயக்க மீகஹஜந்துரே சிறிவிமல நாயக்க தேரரைச் சந்தித்து ஆசிபெற்றார்.
அதனைத் தொடர்ந்து நலம் விசாரித்ததோடு கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
மேலும்,விகாரைக்கு வருகை தந்திருந்த மக்களிடம் விவரங்களை கேட்டறிந்து உரையாடினார்.

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயப் பாதையை பகுதியளவில் விடுவிப்பதற்கு இராணுவம் இணக்கம்!
திருத்திய இந்திய வெளிநாட்டு குடியுரிமை அட்டை வழங்கிவைப்பு!
இலங்கை சிறைச்சாலை அமைப்பில் சீர்திருத்தம் தேவை: ஐநா வதிவிடப் பிரதிநிதி தெரிவிப்பு!
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்!