வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையமும், வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகவும் இணைந்து நடாத்திய வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவில் பெண்கள் மூவர் இணைந்து பட்டம் ஏற்றியுள்ளனர்.

இந்தப் பட்டப் போட்டித் திருவிழா, வல்வெட்டித்துறை கடற்கரையில் நேற்று முன்தினம் 15 ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போது 42 பட்டங்கள் ஏற்றப்பட்டன.

அதில் இந்தப் பெண்கள் ஏற்றிய “காற்றில் இசைக்கும் றம்செற்” பட்டம் முதல் மூன்று இடங்களைப் பெறாவிட்டாலும் அனைவரது பாராட்டுக்களைப் பெற்றதோடு, பாராட்டுப் பரிசையும் பெற்றது.

தரவுப் பாதுகாப்புச் சட்டம், தகவல் உரிமைச் சட்டத்தை முடக்குவதாக டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்!
T20 கிரிக்கெட்டில் 15 வயது ருவாண்டா வீராங்கனை உலக சாதனை!
யாழ்.வட்டுக்கோட்டை வைத்தியசாலை முன்பாக போராட்டம்!
யாழ்.பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் கொலை: மகளும் மருமகனும் கைது!