தன்னை வைத்தியர் என பொதுமக்களை நம்ப வைத்த இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு – வாழைச்சேனை – செம்மண்ணோடை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது தனிப்பட்ட தேவை ஒன்றுக்காக தன்னை வைத்தியர் என சந்தேக நபர் அடையாளப் படுத்தியுள்ளார்.
அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர், க.பொ.த. உயர் தரத்தில் விஞ்ஞானத் துறைகளில் கல்வி கற்றவர் என தெரியவந்தது

தென்னாபிரிக்கா நியூசிலாந்து இடையிலான 3ஆவது T20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி!
யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதியாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவு!
உலக முடிவில் செல்பி எடுத்தபோது தவறிவீழ்ந்த மாணவி உயிருடன் மீட்பு!
சென் பற்றிக்ஸ் கல்லூரி ஆரம்பபிரிவு மாணவர்களின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு!