தன்னை வைத்தியர் என பொதுமக்களை நம்ப வைத்த இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு – வாழைச்சேனை – செம்மண்ணோடை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது தனிப்பட்ட தேவை ஒன்றுக்காக தன்னை வைத்தியர் என சந்தேக நபர் அடையாளப் படுத்தியுள்ளார்.
அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர், க.பொ.த. உயர் தரத்தில் விஞ்ஞானத் துறைகளில் கல்வி கற்றவர் என தெரியவந்தது

டெங்கு பரவலால் மொரட்டுவை பல்கலைக்கழகம் மூடல்!
மட்டக்களப்பில் தீ விபத்து: ஐந்து வர்த்தக நிலையங்கள் பாரியளவில் சேதம்!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் 25 பேர் பலி!
மூன்று வாகனங்கள் மோதுண்டு சாவகச்சேரியில் விபத்து!