அனுமதி பெறாமல் ஹோர்முஸ் நீரிணை கடக்க முயன்ற பாகிஸ்தான் கப்பலை ஈரான் தடுத்து நிறுத்தியுள்ளது.
இந்த கப்பல், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா விருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு பயணத்துக் கொண்டிருந்தது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் ஈரான் போரில் ஈடுபட்டிருக்கும் நிலையில், ஹோர்முஸ் நீரிணைணை தற்காலிகமாக மூடியுள்ளது.
இதன் மூலம் பாரசீக வளைகுடாவிலிருந்து உலகின் மற்ற பகுதிகளுக்கு செல்லும் வழி முடங்கியுள்ளது.
இருந்தும் யுத்தத்தோடு தொடர்புடைய தரப்புகளை தவிர்த்து ஏனைய தரப்புகள் முன்னதாகவே அனுமதி பெற்றால் நீரிணையைக் கடக்க அனுமதிக்கப்படும் என ஈரான் அறிவித்திருந்தது.
.
இந்த நிலையில் அனுமதி பெறாமல் வந்த பாகிஸ்தான் கப்பலை ஈரான் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

போதை மாத்திரைகள் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர் கைது !
தென்னாபிரிக்க – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான T20 தொடரை கைப்பற்றிய தென்னாபிரிக்க அணி!
நாதன் எல்லிஸ்ஸிற்காக ஸ்பென்சர் ஜான்சன் களத்தில் சூப்பர் கிங்ஸ் அதிரடி முடிவு!
ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான நிதி 480 மில்லியனாக அதிகரிப்பு!