ஐரோப்பாவில் நிலவிவரும் கடுமையான வெப்பம் காரணமாக 3700 பேருக்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலேயே இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
பிரான்ஸில் மட்டும் 2,025 பேருக்கு அதிகமான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
பெல்ஜியத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 1,200 ற்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
நெதர்லாந்தில் 480 ற்கும் மேற்ப்பட்ட உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
காலநிலை மாற்றமே இந்த அதீத வெப்பநிலைக்கு முக்கியக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யோஷித ,மற்றும் கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியிலுள்ள மதுபானசாலையை அகற்றக் கோரி மக்கள் போராட்டம்!
செம்மணி அகழ்வுப் பணியின் 3 ஆம் கட்டம் நிறைவு!