யாழ் ஊடக அமையத்தின் ஆரம்பகால உறுப்பினரும் சிரேஷ்ட பத்திரிகையாளருமான பாலசிங்கம் பார்த்தீபனின் மருத்துவ செலவுக்காக நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.
யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் சுவிஸ் ஊடக அமையம் மற்றும் யாழ் ஊடக அமையம் ஆகியன இணைந்து ஒரு தொகை நிதியை வழங்கி வைத்தனர்.
கிளிநொச்சி முரசுமோட்டையிலுள்ள ஊடகவியலாளரின் இல்லத்துக்கு சென்ற யாழ் ஊடக அமைய பிரதிநிதிகள் குறித்த நிதியுதவியை நேரடியாக வழங்கி வைத்தனர்.
சிரேஷ்ட பத்திரிகையாளருமான பாலசிங்கம் பார்த்தீபன், ஈழநாதம் பத்திரிகையில் 1992ம் ஆண்டு முதல் அலுவலக செய்தியாளராக பணியாற்றியதோடு இறுதி யுத்த காலப்பகுதிகளில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார்.

வடக்கில் சிதைவடைந்த வீதிகளை புனரமைக்க வடக்கு மாகாண சபைக்கு நிதி வழங்கத் தயார் – ஜனாதிபதி!
ஈழபோராட்ட படிப்பினைகளும், குர்திஸ் போராளிகளின் சரணடைவும்…!
எலிக் காய்ச்சலால் யாழ்.போதனா வைத்தியசாலையில் இளைஞர் பலி!
சூதாட்ட தோல்வியால் காதலியின் இரண்டு மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை திருடிய காதலன்!