தென் ஆபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற (14) உலக கிண்ண 20க்கு 20 தொடரின் 24 ஆவது போட்டியில் 7 விக்கெட்டுக்கள் வித்தியாத்தில் தென் ஆபிரிக்க அணி வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் தென் ஆபிரிக்க அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதற்கமைய,முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களை பெற்று கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களை குவித்தது.
இதன் பிரகாரம்,இந்தப் போட்டியில் தென் ஆபிரிக்க அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மேற்கொண்ட 112 சோதனைகள்!
உலகின் முதல் கனரக ரோபோவை அறிமுகப்படுத்திய சீனா!
செம்மணி மனித புதை குழியை நாளை பார்வையிடவுள்ளது ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு!
தற்போது பதவியிலுள்ள நீதியரசர்களின் பதவிக்காலத்தை மட்டும் நீடிப்பதற்கு சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு!