இடி மின்னல் தாக்கி யாழில் இளைஞர் பலி!

இடி மின்னல் தாக்கி யாழில் இளைஞர் பலி!

யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் இடி மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று(14) இடம்பெற்றுள்ளது.

சுழிபுரத்திலுள்ள வயலில் வேலை செய்துகொண்டிருந்த
போது இடி மின்னல் தாக்கியுள்ளது.

இதன்போது அதே இடத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version