தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு கடத்திவரப்பட்ட பெருந்தொகை குஷ் போதை பொருள் கட்டுநாயக்க விமான நிலைய,த்தில் இன்று(10) மீட்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து பேங்க்கொக் நகரில் இருந்து கனேடியர்கள் இருவரால் இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட 32.159கிலோகிராம் போதை பொருளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட போதை பொருளின் சந்தை பெறுமதி 32 கோடி என சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மண் கடத்தலை காட்டிக்கொடுத்ததாக தெரிவித்து டிப்பர் வாகனத்தை மறித்து தாக்குதல்!
நவீன நரம்புத் தூண்டல் முறை கலந்துரையாடல் – யாழ்.மருத்துவ பீடத்தில்!
வெளிநாட்டினருக்கான விசாவை 14 நாட்களுக்கு நீடிக்க அமைச்சரவை ஒப்புதல்!
ஈரானுடனான போர் முடிவுக்கு வரவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு: அதை ஈரான் மறுப்பு!