யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் இராணுவ தேவைக்காக சுவீகரிப்பிற்காக அளவீட்டு நடவடிக்கை இடம்பெறவிருந்த நிலையில் மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.


காணி அளவீடு செய்வதற்காக ஆணி உரிமையாளர் மற்றும் அயல் காணி உரிமையாளர்களை சமூக மளிக்குமாறு பிரதே செயலகம் அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில் காணி உரிமையாளர், அயல் காணி உரிமையாளர்கள் என பலரும் வருகை தந்திருந்தனர்.


இந்த நிலையில் நிலையில் காணி உரிமையாளர் மற்றும் அரசியல், சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் எதிர்பால் அளவீட்டு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது

பழைய போகம்பரை சிறைச்சாலை வளாகத்திற்குள் புதிய சிறைச்சாலை ஒன்றை நிறுவ வர்த்தமானி அறிவித்தல்!
பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயப் பாதையை பகுதியளவில் விடுவிப்பதற்கு இராணுவம் இணக்கம்!
திருத்திய இந்திய வெளிநாட்டு குடியுரிமை அட்டை வழங்கிவைப்பு!
இலங்கை சிறைச்சாலை அமைப்பில் சீர்திருத்தம் தேவை: ஐநா வதிவிடப் பிரதிநிதி தெரிவிப்பு!