இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ஹரிணி அரமசூரிய, அந்நாட்டின் விழிப்பலன் அற்ற மகளிர் கிரிக்கெட் அணியை சந்தித்து கலந்துரையாடினார்.

விழிப்புலனற்ற இந்திய 20 க்கு 20 மகளிர் அணி, உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்க எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கைக்கு வருகைதரவுள்ளது.
இந்நிலையில், பிரதமர், இந்திய விழிப்புலனற்ற மகளிர் அணியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
சுவிஸ் நிறுவனங்கள்ட்ரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
இலங்கை – சுவிஸ் உறவின் 70 ஆண்டுகள்!
T20 சூப்பர் 8 போட்டியில், சிம்பாவேயை வென்ற இந்தியா!
கச்சதீவு பெருந்திருவிழா,செல்லக் குவியும் பக்தர்கள்!