உலகம்
உலகச் செய்திகள்
-

இந்திய துணைத் தூதுவரை சந்தித்த சிறிதரன் தலைமையிலான குழு!
யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவருக்கும், வேலணை பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் தூதரகத்தில் நேற்று(28) இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் ஏற்பாட்டில்…
Read More » -

சாவகச்சேரியில் சிவபூமி சிறுவர் மன விருத்திப் பாடசாலை!
“சிவபூமி சிறுவர் மன விருத்திப் பாடசாலை” யாழ்.சாவகச்சேரி வேலாயுதம் வீதியில் இன்று(28) திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன், யாழ்.பல்கலைக்கழக…
Read More » -

கிளிநொச்சி கரடுப் போக்கில் விபத்து!
கிளிநொச்சி – கரடிப்போக்கு ஏ9 வீதியில் அரச பேருந்தும், டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த சம்பவம் இன்று(28) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார்…
Read More » -

துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட இராணுவ சிப்பாய்: சாவகச்சேரியில் சம்பவம்!
தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட இராணுவப்சிப்பாய் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் யாழ் சாவகச்சேரி தம்பு தோட்டத்தில் அமைந்துள்ள 523 ஆவது…
Read More » -

“தென்னிந்திய கலைஞர்களின் சாஸ்திரிய ஆற்றுகை”சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில்!
சாவகச்சேரி நகராட்சி மன்றமும், யாழ்.இந்திய துணைத்தூதரகமும் இணைந்து நடாத்திய “தென்னிந்திய கலைஞர்களின் சாஸ்திரிய ஆற்றுகை” நிகழ்வு சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் நேற்றிரவு (27) சிறப்பாக இடம்பெற்றது. இந்த…
Read More » -

சட்டவிரோத மணல் ஏற்றிய டிப்பருடன் இருவர் கைது!
யாழில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் டடிப்பர் வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை சுண்ணாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் இன்று (27)…
Read More » -

கவனயீனத்தால் ரயிலுடன் மோதுண்ட பெண்!
வவுனியா தாண்டிகுளம் ரயில் கடவையை கவனயீனமாக கடக்க முற்பட்ட பெண் ஒருவர் ரயிலுடன் மோதுண்டு படுகாயம் அடைந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று(27) காலையில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில்…
Read More » -

முன்னாள் அமைச்சர் ஹரிசன், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை!
முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று (27) காலையில் முன்னிலையாகியுள்ளார். நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவால், வாக்குமூலம் அளிக்குமாறு அவருக்கு அனுப்பப்பட்ட…
Read More » -

வவுனியாவில் விபத்து: நால்வர் படுகாயம்!
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று(27) காலையில் இடம்பெற்றுள்ளது. மன்னாரில் இருந்து மாதவாச்சி நோக்கி பயணித்த கூலர் ரக…
Read More » -

யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களை சந்தித்த சர்வதேச இராஜதந்திரிகள்!
பல்வேறு சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகளின் இராஐதந்திரிகள், யாழ் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாகப் பணியாற்றும் பெண் அரசியல் தலைவர்களை சந்தித்து நேற்று (26) கலந்துரையாடியுள்ளனர். இலங்கைக்கான…
Read More »