உலகம்
உலகச் செய்திகள்
-

T20 ,34 ஆவது போட்டியில் தென்னாபிரிக்கஅணி வெற்றி
தென்னாப்பிரிக்கா- ஐக்கிய அரபு இராச்சிய அணிகளுக்கு இடையில் டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் இன்று (18) நடைபெற்ற உலக கிண்ண 20 க்கு 20 தொடரின் 34 ஆவது…
Read More » -

AI தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா சென்ற ஜனாதிபதி!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின்பேரில்,புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்களிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய இணை அமைச்சர் ஸ்ரீராஜ் பூஷன்…
Read More » -

சாவகச்சேரி பொலிஸ் நிலைய பரிசோதனை!
சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதனை நிகழ்வு நேற்று(17) இடம்பெற்றது. பொலிஸ் நிலையங்களில் வருடந்தோறும் இந்த பரிசோதனை நிகழ்வு நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்வு வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்…
Read More » -

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்களுடன் ஒருவர் கைது!
இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பெருமளவிலான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தின் வருகை தரும் முனையத்தில் வைத்தே…
Read More » -

ஜனாதிபதி இந்தியா பயணமாகிறார்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின்பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (17) மாலை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்கின்றார். இந்தியாவில் இடம்பெறும், AI Impact Summit…
Read More » -

அக்குரேகொட இரட்டை கொலை: சகோதரர்கள் இருவர் கைது!
பத்தரமுல்ல அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக…
Read More » -

T20 ,24 ஆவது போட்டியில் தென் ஆபிரிக்க அணி அபார வெற்றி!
தென் ஆபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற (14) உலக கிண்ண 20க்கு 20 தொடரின் 24 ஆவது…
Read More » -

T 20,22 ஆவது போட்டியில் அயர்லாந்து அணி அபார வெற்றி!
அயர்லாந்து மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையில் துபாய் சர்வேதச மைதானத்தில் இன்று(14) நடைபெற்ற உலக கிண்ண 20 க்கு 20 தொடரின் 22 ஆவது போட்டியில் 77…
Read More » -

திஸ்ஸ விதாரணவின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம்!
இலங்கை சம சமாஜவாய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மறைந்த பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மறைந்த…
Read More » -

இலங்கையர் ஒருவர் ருமேனியாவில் உயிரிழப்பு!
ஐரோப்பிய நாடான ருமேனியாவின் தலைநகரான புக்கரெஸ்டிலுள்ள செக்டர் 3 பகுதியில், ஸ்கூட்டரில் உணவு விநியோகம் செய்து கொண்டிருந்த இலங்கை இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் எதிர்பாராத…
Read More »