15 நிமிடங்களுக்குள் திறமைகளை வெளிக்காட்டும், இலங்கை மகளிருக்கு விருது வழங்கும் நிகழ்வு கொழும்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஆடை வடிவமைப்பாளரான யாழ் தென்மராட்சி கைதடியைச் சேர்ந்த மணியம் டஸ்னி 15 நிமிடத்தில் தைக்க வேண்டிய ஆடையை 10 நிமிடத்துக்குள் வெற்றிகரமாகத் தைத்து முடித்து வெற்றியீட்டி உலக சாதனை படைத்துள்ளார்.

சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் அவரது சாதனை இடம்பிடித்துள்ளது.

கோட்டை புகையிரத நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்துதல் திட்டம்: பிரதமர் தலைமையில் ஆரம்பித்து வைப்பு!
சகோதரனின் கத்திக் குத்துக்கு இலக்கான பெண் மரணம்!
பொம்மைக்குள் போதைப்பொருள் கடத்தல்: பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் கைது!
வடக்கிற்கான புகையிரத சேவைகள் நாளை முதல் மீள ஆரம்பம்!