இலங்கை விமானப்படையின் பெல் 212 உலங்கு வானூர்தியின் விமான விங் கொமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய உயிரிழந்துள்ளார்.
விமானப்படையின் பெல் 212 உலங்கு வானூர்தியின்
லுனுவில மற்றும் வென்னப்புவ இடையே(30) நிவாரண நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.
இதன்போது ஏற்பட்ட இயந்திரக்கோளாறு காரணமாக வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதன்போது விமானப்படையை சேர்ந்த ஐவர் காயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில், சிகிட்சை பலனின்றி விங் கொமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய உயிரிழந்தார்.

வர்த்தகர்கள் பொருள் கொள்வனவு ஆவணங்களை வைத்திருப்பது அவசியம்: தவறின் சட்ட நடவடிக்கை!
யோஷித ,மற்றும் கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியிலுள்ள மதுபானசாலையை அகற்றக் கோரி மக்கள் போராட்டம்!