பேருந்து கட்டணம் இன்று (06) முதல் அதிகரித்துள்ளது.
வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைய இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இதுவரை 30 ரூபாவாக இருந்த பேருந்து கட்டணம் 34 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டண திருத்தத்தின்படி, பேருந்து கட்டணங்களை 12 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அண்மையில் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் 25 பேர் பலி!
மூன்று வாகனங்கள் மோதுண்டு சாவகச்சேரியில் விபத்து!
யேமன் நாட்டு கப்பல் மீது செங்கடலில் வைத்து தாக்குதல்!
க.பொ.த.உயர்தரப் பரீட்சை மறு மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியீடு!