வவுனியா ஏ9 வீதி, ஓமந்தைப் பகுதியில் ஹன்ரர் வாகனம் ஒன்று மரத்தோடு மோதி விபத்திற்குள்ளானதில் சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றுரவு(26) 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஹன்ரர் வாகனமே ஓமந்தைப் பகுதியில் பாதையை விட்டு விலகி மரத்தோடு மோதி விபத்துக்குள்ளாகியது.
சம்பவத்தில் 54 வயதான சாரதியே உயிரிழந்துள்ளார்.

கெஹெலிய ரம்புக்வெல உள்ளிட்ட குழுவினர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக மேல் நீதிமன்றம் தீர்ப்பு: அரசுக்கு நஷ்ஈடு செலுத்தவும் உத்தரவு!
யாழ்.சாவகச்சேரி பிரதேச சபையின் 10 ஆவது அமர்வு!
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு பிணை!
இத்தாலி நாட்டுப் பொலிஸில் பணியாற்றும் இலங்கையர் சடலமாக மீட்பு!