கட்டுரைகள்
-

போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த பெண் உட்பட ஐவர் கைது!
யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களை உண்மையில் வைத்துருந்த ஐவர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று(26) நடத்திய சோதனை நடவடிக்கைகளின்போது…
Read More » -

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வும், கெளரவிப்பும்!
யுத்தத்தில் உயிர் நீத்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வும், பெற்றோர்கள் மற்றும் உரித்துடையவர்கள் கெளரவிப்பும்யாழ்.தென்மராட்சி கைதடி இணுங்கித் தோட்டம் அன்னை இரத்தினம் மணிமண்டபத்தில் நேற்று(26) பிற்பகலில் இடம்பெற்றது. முதலில்…
Read More » -

யுத்தத்தில் உயிர்நீத்தவர்களுக்கு மீசாலையில் நினைவேந்தல்!
யுத்தத்தில் உயிர்நீத்தவர்களை நினைவு கூறும் நினைவேந்தல் நிகழ்வு யாழ்.தென்மராட்சி மீசாலை – புத்தூர் சந்திப் பகுதியில் இன்று(26) இடம்பெற்றது. லெப்டினன் மன்றவாணனின் தாயார் முதல் சுடரை ஏற்றி…
Read More » -

கோரளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட ஐவருக்கு பிணை!
தொல்பொருள் பெயர் பலகை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கோரளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றம், தவிசாளர் உள்ளிட்ட ஐவரையும்…
Read More » -

அவசர அனர்த்த முன்னெச்சரிக்கை!
இலங்கைக்கு தென்கிழக்கு திசையிலும், தென்மேற்கு திசையிலும் நிலவிய காற்றுச் சுழற்சிகள் ஒருங்கிணைந்து ஒரு காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது. இது இன்று (26) இலங்கையின் தென்பகுதியூடாக அம்பாந்தோட்டைக்கு…
Read More » -

வவுனியா – சிங்கர் காட்சியகம் முற்றாக தீக்குரை!
வவுனியா – பொறவைப்பொத்தானை வீதியிலுள்ள சிங்கர் காட்சியகத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக காட்சியகம் முற்றாக தீக்கிரையாகியுள்ளது. தீயணைப்பு படையினர் வருகைதந்து தீயைகட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். மின்…
Read More » -

ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்நீத்த ஏனைய இனப் போராளிகளின் பெற்றோர்களையும் கெளரவிக்க வேண்டும் – மனோகர்!
ஈழ விடுதலைப் போராட்டத்தில் தன்னுயிர்களை ஈந்த நான்கு இனங்களைச் சேர்ந்த போராளிகளின் பெற்றோர்கள் கெளரவிக்கப்படவேண்டுமென மாவீரர் அறிவிழியின் தந்தையும், மூத்த போராளியுமான முத்துக்குமார் மனோகர் வலியுறுத்தியுள்ளார். யாழ்.ஊடக…
Read More » -

சாவகச்சேரியில் பட்டாசு வெடிக்க தடை!
யாழ்.சாவகச்சேரி நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட நகர் பகுதிக்குள் மரணச்சடங்கின் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் 6 ஆவது மாதாந்த…
Read More » -

தென்மராட்சி ‘மாவீரர் நாள் எழுச்சிக் குழுவின்’ ஏற்பாட்டில் கெளரவிப்பு!
யுத்தத்தில் உயிர் நீத்த மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு யாழ். சாவகச்சேரி நகரசபை பொன் விழா மண்டபத்தில் இன்று(24) நடைபெற்றது. போராளிகள் நலன்புரிச்சங்கமும் தென்மராட்சி…
Read More » -

சாவகச்சேரியில் மாவீரர்களின் பெற்றோர்கள் மதிப்பளிப்பு!
மாவீரர் நாளை முன்னிட்டு, மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கான மதிப்பளிப்பு நிகழ்வு யாழ்.சாவகச்சேரி பொன் விழா மண்டபத்தில் நேற்று(23) இடம்பெற்றது. மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையவர்கள் மண்டபத்திற்கு…
Read More »