கட்டுரைகள்
-

திரை நீக்கம் செய்யாது வெளியேறிய அமைச்சர்!
நீண்ட காலம் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்ற குழப்பம் காரணமாக ஆரம்ப கட்ட நிகழ்வில் வைக்கப்பட்ட…
Read More » -

யாழ்.பல்கலையில் மாவீரர் தின ஆரம்ப நிகழ்வு!
மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று(21) இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
Read More » -

புலிக்கொடியை அங்கீகரித்த கனடாவின் பிரம்டன் நகரம்!
கனடாவின் பிரம்டன் நகரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலிக்கொடியை அங்கீகரித்துள்ளது. அதற்கான பிரகடனத்தை பிரம்டன் மாநகர மேயர் பற்றிக் பிரவுண் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்துள்ளார். மேலும்,அதற்கான அங்கீகாரம்…
Read More » -

கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்ல ஆரம்பநாள் நினைவேந்தல்!
யாழ்.தென்மராட்சி கொடிகாமம் மாவீரம் துயிலும் இல்ல முன்றலில், மாவீரர் வார ஆரம்ப நாள் நிகழ்வு இன்று(21) இடம்பெற்றது. இதன்போது மாவீரர்களுக்கு அக வணக்கம் செலுத்தி சுடரேற்றி ,மலர்…
Read More » -

கலைவிழாவும் கெளரவிப்பு நிகழ்வும்!
யாழ்.தென்மராட்சி மீசாலை வடக்கு, சுடர் ஒளி பாலர் பாடசாலையின் கலை விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் மீசாலை மேற்கில் அமைந்துள்ள பரமேஸ்வரி மணிமண்டபத்தில் நேற்று (20) இடம்பெற்றது. முன்பள்ளி…
Read More » -

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!
2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் நான்காவது நாளான நேற்று (19) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான செலவுத்தலைப்பு…
Read More » -

யாழ் பல்கலைக்கழக சேர் பொன் இராமநாதன் நுண்கலைப் பீடத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இன்று(15) இடம்பெற்றது
நுண்கலைப்பீடத்தின் ஆய்வு மாநாடு! யாழ் பல்கலைக்கழக சேர் பொன் இராமநாதன் நுண்கலைப் பீடத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இன்று(15)…
Read More » -

தாதியர்களை கஷ்டப்படுத்துவதோ, நெருக்கடிக்கு உள்ளாக்குவதோ எமது நோக்கமல்ல: பணியை உரிய நேரத்தில் செய்ய கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் – யாழ்.மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதில்!
வருகைப் பதிவேடு தொடர்பாகவடக்கு மாகாண சுகாதார பணிப்பாளரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை எந்த ஒரு பணியாளரையும் நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்காக இல்லை என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
Read More » -

வடக்கு மாகாண தாதியர்கள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில்!
வடக்கு மாகாண வைத்தியசாலைகளில் பணியாற்றும் தாதியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “வடக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் புறப்படல்…
Read More » -

அரச பேருந்துடன் மோதி ஆட்டோ விபத்து!
யாழ். தென்மராட்சி ஏ9 வீதி உசன் பகுதியில் அரச பேருந்தும்,ஆட்டோவும் மோதுண்டு விபத்துக்குள்ளாகின. இந்த சம்பவம் நேற்று(11) மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்பாணத்துக்கு பயணிகளுடன்…
Read More »