யாழில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் டடிப்பர் வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை சுண்ணாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் இன்று (27) இடம்பெற்றுள்ளது.
குறித்த மணலானது கொடிகாமம், சாவகச்சேரி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பொலிஸ் பகுதிகளை தாண்டி வந்த நிலையிலேயே கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த மணல் கிளாலி பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஏற்றிவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தபொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஓமானில் கைது செய்யப்பட்ட ‘மிதிகம சூட்டி’ இன்று அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்!
கல்வி அதிகாரிகளை விசாரணைக்கு அழைத்த மனித உரிமைகள் ஆணைக்குழு!
யாழில் சிறுமியை பாலியல் துஷ்புரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிக்கு கைது!
தமிழரசுக் கட்சி கிளிநொச்சி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடல்!