நாசாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஆர்ட்டெமிஸ் 2’ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

அப்பல்லோ விண்கலத்தின் இறுதிப் பயணத்திற்குப் பின்னர், 50 ஆண்டுகால இடைவெளியில் சந்திரனுக்கு மனிதர்கள் செல்லும் ஒரு பயணமாக இது அமைந்துள்ளது.
சந்திரனைச் சுற்றி வருவதற்காக நான்கு விண்வெளி வீரர்களுடன் நாசாவின் ‘ஆர்ட்டெமிஸ் 2’ விண்கலம் நேற்று(01) புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
குறித்த விண்கலத்தின் சந்திரனைச் பற்றியதான இந்த ஆய்வுப் பயணம் 10 நாட்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

க.பொ.த.உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!
IPL 4 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி!
மின் கட்டணம் இன்று முதல் உயர்வு!
விசேட உரை நிகழ்த்தவுள்ள அமெரிக்க ஜனாதிபதி!