சர்ச்சைக்குரிய விடயங்களைக் கொண்ட தரம் 6 ஆங்கிலப் பாடப் புத்தகத்திலுள்ள குறிப்பிட்ட பாடத்தை நீக்கவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று(07) உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி ஆலோசனைக் குழு இதற்கான அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தியேக பேருந்து சேவை!
யாழில் விபத்து: வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் உட்பட மூவர் படுகாயம்!
எரிபொருள் தாங்கிய நான்கு கப்பல்கள் ஏப்ரலில் இலங்கைக்கு!
இலங்கை – ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு!