சில உணவு வகைகளின் விலைகள் இன்று(11) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிவாயு விலை உயர்வு காரணமாக இந்த விலை அதிகரிப்பை மேற்கொண்டுள்ளதாகவும் சங்கம் கூறியுள்ளது.
அதற்கமைய, சாதாரண தேநீர் 5 ரூபாவாலும், பால் தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளன.
மேலும், ரைஸ் மற்றும் கொத்துரொட்டி ஆகியவை 25 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவகம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்!
தையிட்டி – பவானி வீதி தொடர்பான கட்டளை மல்லாகம் நீதிமன்றில் எதிர்வரும் 21 ஆம் திகதி!
ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு:இன்று முதல் புதிய கட்டணம் அமுலில்!