சுவிட்சர்லார்ந்து இராணுவத்தின் முக்கிய அமைப்பின் துணைத் தலைவராக ஈழத் தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்து இராணுவ, மருத்துவர்கள் சங்கத்தின் துணைத் தலைவராக ஈழத்தமிழரான மருத்துவர் அபிராம் சந்திரேலகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெனிவா மாநிலத்தில் பிறந்த ஈழத்தமிழரான மருத்துவர் அபிராம், தனது கடின உழைப்பாலும் திறமையாலும் சுவிஸ் இராணுவத்தின் உயரிய பொறுப்பைப் பெற்றுள்ளார்.
2025-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சுவிஸ் இராணுவ மருத்துவர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகக் குழுவில், லெப்டினன்ட் டேவிட் எம். வி. க்ரீமர் தலைவராகவும், லெப்டினன்ட் அபிராம் சந்திரேலகர் துணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்

மத்திய கிழக்கு நெருக்கடியைத் தணிக்க பேச்சுவார்த்தை அவசியம், அனைத்து தரப்பினரிடமும் இலங்கை வேண்டுகோள்!
‘பொன் அணிகளின் போர்’ – சமநிலையில் நிறைவு!
எரிபொருள் நிரப்ப மீண்டும் QR நடைமுறை!
யாழ்.பல்கலையில் போதை மாத்திரை விற்ற இளைஞன் கைது!