பிரான்ஸில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சென்நதி பெருக் கெடுத்துள்ளதால் பரிஸ் மற்றும் அதனைச் சூழவுள்ள சில பகுதிகளிலுள்ள வீதிகள் மூடப்பட்டுள்ளன.
‘மறுஅறிவித்தல் வரை’ வீதிகள் மூடப்பட்டுள்ளதோடு, ரியூலறீஸ் (Tuileries) சுரங்கப்பாதையும் மூடப்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி நதியின் நீர்மட்டம் 3.54 மீற்றர் உயரத்தை எட்டியிருந்தது. அது நாளைய தினம் வெள்ளிக்கிழமை 3.55 மீற்றர் உயரத்தை எட்டும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாள் காத்திருப்பிற்கு பின் நான்கு மழலைகள்!
விமான நிலையங்களை மீண்டும் திறந்த ஈரான்!
வடக்கு ஆளுநர் யாழ்.மாவட்ட புதிய கட்டளைத் தளபதி சந்திப்பு!
இலங்கைக்கான வெளிநாடுகளின் உயர்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் நியமனம்!