வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளில், யாழ்.மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலய மாணவன் சுரேந்தர் சபின், தமிழ் மொழிமூலத்தில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழிமூலம் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில், மாணவன் சுரேந்தர் சபின், 188 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
இதேவேளை, இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிங்கள மொழிமூலத்தில் குருநாகல் அஹட்டுவெவ ஆரம்ப பாடசாலை மாணவன் தனுஷ் தீக்ஷன வீரசேகர, 193 புள்ளிகளைப் பெற்று தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான உயர் நீதிமன்ற பரிசீலனைகள் நிறைவு – வியாக்கியானம் சபாநாயகருக்கு!
தலவத்துகொட கொள்ளை தொடர்பாக நால்வரைத் தேடும் பொலிஸார்!
தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் தர்மலிங்கத்தின் 41 ஆவது நினைவேந்தல் நிகழ்வு!
மீண்டும் மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவோருக்கான சட்டத்தைத் திருத்த அமைச்சரவை அனுமதி!