துபாயில் லொறி மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் இந்திய தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
பஸ் சாரதியின் கவனக்குறைவும், முன்னால் செல்லும் வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளி இன்மையுமே இந்த விபத்துக்கு காரணமென துபாய் போக்குவரத்து பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, 9 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாளை மற்றும் நாளை மறுதினங்களில் இலங்கை வரும்!
கொழும்பில் உணவகத்தில் ஏற்பட்ட தீயால் மூவர் பலி: ஒருவர் வைத்தியசாலையில்!
காங்கேசன்துறை முதல் கற்பிட்டிவரை கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை!
உக்ரைனில் ரஷ்யா தாக்குதல்:மூன்று பேர் பலி!