ஜனாதிபதி அநனுரகுமார திசாநாயக்க நயினாதீவு நாகவிகாரை மற்றும் நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்தில் இன்றைய தினம் வழிபாடுகளில் ஈடுபட்டார்.
நாகவிகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி நாகவிகாரை விகாராதிபதியிடம் ஆசிர்வாதம் பெற்றார்.


அதனையடுத்து நயினாதீவு விஜயம் செய்த ஜனாதிபதி அங்கு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.


யாழ்பானத்திற்க்கு வருகை தந்த ஜனாதிபதி இன்று காலையில் சாவகச்சேரி மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்ற தேசிய வீடமைப்பு அங்குராப்பண நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

தரவுப் பாதுகாப்புச் சட்டம், தகவல் உரிமைச் சட்டத்தை முடக்குவதாக டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்!
T20 கிரிக்கெட்டில் 15 வயது ருவாண்டா வீராங்கனை உலக சாதனை!
யாழ்.வட்டுக்கோட்டை வைத்தியசாலை முன்பாக போராட்டம்!
யாழ்.பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் கொலை: மகளும் மருமகனும் கைது!