#anurakumaradisanayahe
- இலங்கை

டொனால்ட் ட்ரம்பின் விசேட பிரதிநிதியைச் சந்தித்த ஜனாதிபதி!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான விசேட பிரதிநிதியும், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோருக்கும்(Sergio Gor) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையிலான…
Read More » - இலங்கை

AI தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா சென்ற ஜனாதிபதி!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின்பேரில்,புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்களிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய இணை அமைச்சர் ஸ்ரீராஜ் பூஷன்…
Read More » - இலங்கை

ஜனாதிபதி இந்தியா பயணமாகிறார்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின்பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (17) மாலை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்கின்றார். இந்தியாவில் இடம்பெறும், AI Impact Summit…
Read More » - இலங்கை

நானுஓயா-ரதல்ல திடீர் விஜயம்: தோட்டத் தொழிலாளர்களை நேரில் சந்தித்த ஜனாதிபதி
நானுஓயா- ரதெல்ல பகுதிக்கு திடீரென விஜயம் செய்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தோட்டத் தொழிலாளர்களோடு கலந்துரையாடினார். இந்த சந்திப்பு இன்று(11) காலை இடம் பெற்றது. ஜனாதிபதி திடீரென…
Read More » - இலங்கை

நயினாதீவு சென்ற ஜனாதிபதி!
ஜனாதிபதி அநனுரகுமார திசாநாயக்க நயினாதீவு நாகவிகாரை மற்றும் நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்தில் இன்றைய தினம் வழிபாடுகளில் ஈடுபட்டார். நாகவிகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி நாகவிகாரை விகாராதிபதியிடம்…
Read More » - இலங்கை

புதிய கல்வி மறுசீரமைப்பு நிறைவேறும் – ஜனாதிபதி உறுதி!
புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்தை எக்காரணத்தைக் கொண்டும் நாம் நிறுத்தப்போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ‘Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ் அனர்த்தம்…
Read More » - இலங்கை

அனர்த்தத்தால் வீடுகளை இழந்தவர்களுக்குபுதிய வீடுகளை அமைக்கும் பணிகள் ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம்!
அனர்த்தத்தால் வீடுகளை முற்றாக இழந்த மக்களுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வும், புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று(09) அனுராதபுரம் மாவட்டத்தில்…
Read More » - இலங்கை

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க,நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை!
“ஒரு நாடென்ற வகையில் நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம் என்பதை நாம் அறிவோம். இந்த நாட்டின் வரலாற்றில் மிகவும் சவாலான…
Read More »