நாட்டில் அனுமதியின்றி ட்ரோன்களை பறக்கவிடத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
முறையான அனுமதியைப் பெறாமல் ட்ரோன்களை பறக்கவிடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை விமானப் படை அறிவுறுத்தியுள்ளது.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், தேவையற்ற சிக்கல்களை தவிர்க்கவுமே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை விமானப் குறிப்பிட்டுள்ளது

தென்மராட்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களும், கஞ்சிவழங்கும் நிகழ்வுகளும்!
இடி மின்னல் தாக்கி யாழில் இளைஞர் பலி!
அமெரிக்க எண்ணெய் கொள்வனவு செய்ய சீனா இணக்கம்: டிரம்ப் தெரிவிப்பு!
இந்தியன் பிரீமியர் லீக் 57 ஆவது போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி!